அசாமில் குழந்தை திருமணம் குறித்து 3,015 பேர் கைது: அசாம் முதலமைச்சர் அறிவிப்பு

அசாம்: குழந்தை திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் பெற்றோர், சிறுமியை திருமணம் செய்தவர் உட்பட 3,015 பேர் அசாமில் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை திருமணங்களை தடுக்க 2 வாரங்களாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அசாம் முதலமைச்சர் அறிவிப்பு வெளிட்டுள்ளார். குழந்தை திருமணம் என்ற சமூகக் கொடுமைக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றும் ஹமந்த பிஸ்வா எதிரான நடவடிக்கை தொடரும் என்றும் ஹமந்த பிஸ்வா சர்மா உறுதி அளித்துள்ளார்.  

Related Stories: