மணப்பாறை அருகே என்.பூலாம்பட்டி ஜல்லிக்கட்டில் 32 பேருக்கு காயம்

திருச்சி: மணப்பாறை அருகே என்.பூலாம்பட்டி ஜல்லிக்கட்டில் 676 காளைகள், 190 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். புனித அந்தோணியார் கோயில் பொங்கல் விழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் 32 பேர் காயமடைந்தனர்.

Related Stories: