எதிர்க்கட்சிகள் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் அதில் தாமரை மலரும்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை

டெல்லி: எதிர்க்கட்சிகள் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் அதில் தாமரை மலரும் என மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதில் உரையாற்றினார். எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் முழக்கமிட்டு வரும் நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் பேசி வருகிறார்.    

Related Stories: