சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துச்சாமி ஆகியோர் வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், திமுக சார்பில் பட்டியல் வெளியானதும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு பணியில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வார்டு வாரியாக நியமிக்கப்பட்டு வீடு, வீடாக சென்று தீவிரமாக வாக்குசேகரித்து வருகின்றனர்.
ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு: 24ம் தேதி ஈரோடு சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி
- எவ்க்ஸ்.எலங்கோவன்
- 24வது
- ஈரோடு
- சுற்றுப்பயணம்