தமிழகம் தார் கலவை இயந்திர ஆலை: அரசு பதிலளிக்க ஆணை dotcom@dinakaran.com(Editor) | Feb 06, 2023 நீலகிரி: நீலகிரியில் இயங்கும் தார் கலவை இயந்திர ஆலைகளுக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தில் அனுமதி பெறாமல் தார் கலவை ஆலை அமைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார்.
மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிறுத்திய கலெக்டர்: திருப்பத்தூரில் பரபரப்பு
கொட்டக்குடி ஊராட்சியில் நிதி ஒதுக்கி 8 ஆண்டாகியும் முடங்கிக் கிடக்கும் காரிப்பட்டி மலைச்சாலை-விவசாயிகள் வேதனை
நெல்லை, பாளையங்கால்வாய்களின் பரிதாப நிலை தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் கழிவுநீர் ஓடையாக மாறிய கால்வாய்கள்
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான விலை வழங்கல்-துணைப்பதிவாளர் தகவல்
விழுப்புரத்தில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை விற்பனை செய்த கடைக்கு ரூ.2 லட்சம் அபராதம்
அரவக்குறிச்சியில் கோடைக்கு முன்பே சதம் அடித்த வெயில்: நெடுஞ்சாலையில் கானல் நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
புதுச்சேரி தலைமைச் செயலாளரை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்
முத்துப்பேட்டையில் அலையாத்திகாடுகளை சுற்றிப்பார்க்க படகுகள் பற்றாக்குறையால் அவதி-கூடுதல் படகுகளை இயக்க சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றிய சிறுமியின் சான்றிதழில் இடையில் ஏற்பட்ட பிரச்னையால் உதவித்தொகை நிறுத்தம்-மக்கள் குறைதீர்வு நாளில் கலெக்டரிடம் முறையிட்ட பெண்
வல்லம் ஒன்றியத்தில் பல ஆண்டுகளாக நீடிக்கும் அவலம் சேதமடைந்த ஏரி மதகுகளை சீரமைக்காததால் விவசாயம் பாதிப்பு
30 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஊட்டி தாவரவியல் பூங்கா ஊழியர்கள் மரத்திடம் மனு அளித்து நூதன போராட்டம்