திருவாரூரில் மழையால் 44,574 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மழையால் 44,574 ஹெக்டேர் நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 1,48,300 ஹெக்டேருக்கு சம்பா, தாளபடிபயிர்கள் பயிரிடப்பட்ட நிலையில் 54,000 ஹெக்டேருக்கு அறுவடை நடந்துள்ளது.

Related Stories: