தமிழகம் திருவாரூரில் மழையால் 44,574 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு dotcom@dinakaran.com(Editor) | Feb 06, 2023 திருவாரூர் திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மழையால் 44,574 ஹெக்டேர் நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 1,48,300 ஹெக்டேருக்கு சம்பா, தாளபடிபயிர்கள் பயிரிடப்பட்ட நிலையில் 54,000 ஹெக்டேருக்கு அறுவடை நடந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது?.. ஐகோர்ட் கிளை கேள்வி
கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏப்.1-ம் தேதி கொண்டாட ஏற்பாடு: ஈரோட்டில் இருந்து வாகனப் பேரணி தொடக்கம்
மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிறுத்திய கலெக்டர்: திருப்பத்தூரில் பரபரப்பு
கொட்டக்குடி ஊராட்சியில் நிதி ஒதுக்கி 8 ஆண்டாகியும் முடங்கிக் கிடக்கும் காரிப்பட்டி மலைச்சாலை-விவசாயிகள் வேதனை
நெல்லை, பாளையங்கால்வாய்களின் பரிதாப நிலை தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் கழிவுநீர் ஓடையாக மாறிய கால்வாய்கள்
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான விலை வழங்கல்-துணைப்பதிவாளர் தகவல்
விழுப்புரத்தில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை விற்பனை செய்த கடைக்கு ரூ.2 லட்சம் அபராதம்
அரவக்குறிச்சியில் கோடைக்கு முன்பே சதம் அடித்த வெயில்: நெடுஞ்சாலையில் கானல் நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
புதுச்சேரி தலைமைச் செயலாளரை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்