திண்டுக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு இன்று முதல் 6-ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு இன்று முதல் 6-ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.