ஜார்க்கண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு

ஜார்க்கண்ட்: தன்பாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் 10 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

Related Stories: