திருவாரூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

திருவாரூர்: குடவாசல் அருகே அம்மையப்பன் பகுதியைச் சேந்த கவியரசன் வயது 24 மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக கவியரசன் வெட்டிக் கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: