ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் ராகுல் காந்தி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங். எம்.பி ராகுல் காந்தி தேசியக்கொடியை ஏற்றினார். இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நேற்று ஸ்ரீநகரில் நிறைவடைந்ததையொட்டி இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஸ்ரீநகரில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் திமுக, தேசியவாத காங்கிரஸ், ஆர்.ஜே.டி. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன.

Related Stories: