மோசமான வானிலை காரணமாக டெல்லி-அகமதாபாத் விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது

ஜெய்ப்பூர்: மோசமான வானிலை காரணமாக டெல்லி-அகமதாபாத் விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் காலை 9.10 மணிக்கு ஏர் விஸ்தாரா விமானம் தரையிறங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories: