குடியரசு தலைவர் மாளிகையின் தோட்டங்கள் இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி

டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையின் தோட்டங்கள் இன்று முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது. மூலிகை, போன்சாய் உள்ளிட்ட தோட்டங்கள் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் என அறிவித்துள்ளனர். இன்று முதல் மார்ச் 26 வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: