திருத்தணியில் பட்டாசு திரி தயாரித்தபோது தீப்பிடித்ததில் 2 குழந்தைகள், தாய் படுகாயம்

திருவள்ளூர்: திருத்தணியில் பட்டாசு திரி தயாரித்தபோது தீப்பிடித்ததில் 2 குழந்தைகள், தாய் படுகாயம். படுகாயமடைந்த குழந்தைகள் அஸ்வின் (3), அனுபல்லவி(1), தாய் நக்மா ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

Related Stories: