ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தை நாடுகிறது பழனிசாமி தரப்பு?

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி மகேஷ் தினேஸ்வரி அமர்வில் பழனிசாமி தரப்பில் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முடிவை தேர்தல் ஆணையம் ஏற்கக் கோரியும் முறையீடு செய்யப்படவுள்ளது.

Related Stories: