நீலாங்கரை அருகே பைக்கில் அதிவேகமாக சென்ற இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி உயிரிழப்பு

சென்னை: நீலாங்கரை அருகே பைக்கில் அதிவேகமாக சென்ற இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி உயிரிழந்துள்ளார். ஈசிஆர் சாலையில் 7 பேர் 4 இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சையத் லத்தீப் (21) உயிரிழந்த நிலையில், அவருடன் பைக்கில் இருந்த அர்ஷத்க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: