சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி

விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் பலி ஆகியுள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி ரவி உயிரிழந்த நிலையில் பலர் உள்ளே சிக்கியுள்ளனர். 

Related Stories: