புழல் சிறையில் காவல் துணை ஆணையர் ராஜாராம் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர சோதனை

புழல்: புழல் சிறையில் காவல் துணை ஆணையர் ராஜாராம் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர சோதனை நடத்துகின்றனர். கைதிகளிடம் கஞ்சா, சொல்போன் பயன்பாடு உள்ளதா என்பது குறித்து புழல் சிறையில் போலீஸ் தீவிர சோதனை நடைபெறுகிறது.

Related Stories: