போலி பத்திரம் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பாஜக நகர செயலாளர் மீது புகார்..!!

திண்டுக்கல்: போலி பத்திரம் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பாஜக நகர செயலாளர் சரவணன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக நகர செயலாளர் சரவணன் மீது கொடைக்கானலை சேர்ந்த ராஜு (76) என்பவர் திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Related Stories: