குமரியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்..!!

குமரி: கன்னியாகுமரியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விவேகானந்தர் மண்டபத்திற்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைந்து கடல் இயல்பு நிலை வந்த பின்னர் மீண்டும் படகு சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: