தமிழகம் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் மீது பாஜக உறுப்பினர் ராஜ்குமார் போலீசில் புகார் Jan 06, 2023 ராஜ்குமார் செந்தில்வேலே திருப்பூர் திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் மீது பாஜக உறுப்பினர் ராஜ்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். தனக்கு கொலை மிரட்டல் விடுத்த செந்தில்வேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் எஸ்.பி.யிடம் ராஜ்குமார் புகார் அளித்தார்.
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு போக்குவரத்து போலீசாருக்கு ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை..!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்