100 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: