சென்னை: செங்கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் திருவண்ணாமலையில் வரும் 2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
சென்னை: செங்கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் திருவண்ணாமலையில் வரும் 2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: