ஜம்மு காஷ்மீர்: சீனாவை ஒட்டி உள்ள எல்லை பகுதிகளில் 120 ஏவுகணைகளை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியா சீனா எல்லையில் கடந்த 2 ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. 2 ஆண்டுகளில் இருதரப்பு வீரர்கள் இடையே நேரடி மோதலும் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீர்: சீனாவை ஒட்டி உள்ள எல்லை பகுதிகளில் 120 ஏவுகணைகளை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியா சீனா எல்லையில் கடந்த 2 ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. 2 ஆண்டுகளில் இருதரப்பு வீரர்கள் இடையே நேரடி மோதலும் ஏற்பட்டது.