திருச்சியில் மத்திய சிறை சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 9 அகதிகள் கைது..!!

திருச்சி: திருச்சியில் மத்திய சிறை சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 9 அகதிகள் கைது செய்யப்பட்டனர். திருச்சி மத்திய சிறையில் 1,500க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: