தமிழகம் ஸ்ரீவில்லிபுத்தூர் காட்டழகர் கோயிலில் பக்தர்கள் இரவில் தங்க தடை Dec 13, 2022 ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோயில் விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள காட்டழகர் கோயிலில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதியில்லை என வனத்துறை அறிவித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கோயிலில் இரவில் தங்கினால் வனபாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடே முதல் முகவரி; டாடா குழுமத்தின் முதலீடு மகிழ்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் டாடா நிறுவன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 40 தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்த நிலையில் அவர்களின் கதி என்ன?