தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் என்.டி.பி.சி.நிறுவியுள்ள சூரிய மின்பலகை தயாரிக்கும் ஆலையில் நாளை உற்பத்தி தொடக்கம்

தூத்துக்குடி: தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் என்.டி.பி.சி.நிறுவியுள்ள சூரிய மின்பலகை தயாரிக்கும் ஆலையில் நாளை உற்பத்தி தொடங்கப்படும். வணிக ரீதியிலான சூரிய மின்பலகை உற்பத்தியை நாளை நன்பகல் எட்டையபுரம் அலையில் தொடங்க உள்ளதாக என்.டி.பி.சி அறிவித்துள்ளது.

Related Stories: