தமிழகம் தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் என்.டி.பி.சி.நிறுவியுள்ள சூரிய மின்பலகை தயாரிக்கும் ஆலையில் நாளை உற்பத்தி தொடக்கம் Dec 11, 2022 NTPC எட்டயபுரம், தமிழ்நாடு தூத்துக்குடி: தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் என்.டி.பி.சி.நிறுவியுள்ள சூரிய மின்பலகை தயாரிக்கும் ஆலையில் நாளை உற்பத்தி தொடங்கப்படும். வணிக ரீதியிலான சூரிய மின்பலகை உற்பத்தியை நாளை நன்பகல் எட்டையபுரம் அலையில் தொடங்க உள்ளதாக என்.டி.பி.சி அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!!
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமிக்கு பிறவியிலேயே ஒட்டியிருந்த கைவிரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரிப்பு