இன்று பிற்பகலுக்குள் சீரான மின்விநியோகம்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: இன்று பிற்பகலுக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.சேதம் அடைந்த மின்கம்பங்கள் குறித்து மின்வாரியம் சார்பில் ஆய்வு நடக்கிறது. இன்று மதியத்திற்குள் 100% முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: