நீலகிரி மாவட்டம் கூடலூரில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட மக்னா யானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

Related Stories: