திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு

கன்னியாகுமரி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: