தமிழகம் திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு Dec 07, 2022 தடாகரம் பாய்ச்சல் கன்னியாகுமரி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430 பேர் ஈடுபட உள்ளனர்: மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழ்நாட்டிற்கு மேலும் சேவை செய்ய காத்திருக்கிறேன்; பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டு வருவேன்: வீடியோ வெளியிட்ட வைகோ
ஆபாசமாக கேள்வி கேட்டு யூடியூப் சேனலில் வீடியோ பதிவேற்றம்.. மன உளைச்சலில் எலி மருந்து குடித்து இளம்பெண் தற்கொலை முயற்சி!!
கார்கால குறுவைப் பயிர் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு உதவிட வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்: அரசிதழ் வெளியீடு.!
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்