ராமநாதபுரம் மாவட்டம் கோட்டையேந்தலில் 75 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்படும் அரசு பேருந்து: திலகமிட்டு வரவேற்ற கிராம பெண்கள்..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கோட்டையேந்தலில் 75 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அரசு பேருந்துக்கு கிராம பெண்கள் திலகமிட்டு வரவேற்றனர். சுதந்திரமடைந்தது முதல் அரசு பேருந்து இயக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: