கவிஞர் ராமலிங்கம் அரசினர் மகளிர் கல்லூரியின் முதல்வரை மாற்றக்கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தர்ணா போராட்டம்

நாமக்கல்: கவிஞர் ராமலிங்கம் அரசினர் மகளிர் கல்லூரியின் முதல்வர் பால் கிரேஸ் என்பவரை மாற்றக்கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வணிகவியல் துறை மாணவிகளுக்கு இன்டெர்ன்ஷிப் கையெழுத்து போட முதல்வர் பால் கிரேஸ் மறுப்பது, பேராசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Related Stories: