குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக மண்ணை கவ்வும்: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி

குஜராத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக மண்ணை கவ்வும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்துள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் பிற தன்னாட்சி அமைப்புகளை பாஜக சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.  

Related Stories: