சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக டிச. 6-ம் தேதி 2 மருத்துவர்களிடம் போலீஸ் விசாரணை Nov 30, 2022 பிரியா சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக டிச. 6-ம் தேதி 2 மருத்துவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தவுள்ளனர். காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர் கொண்ட விசாரணை குழு 2 மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உள்ளது.
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிச.21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை: போக்குவரத்து துறை அறிவிப்பு
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.11.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: ஏர்கோட்சஸ் உள்பட 5 பேர் கைது