திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சுற்றுப்புற கிராமங்களில் கனமழை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சானார்பட்டி சுற்றுப்புற கிராமங்களில் கனமழை பெய்தது. கோபால்பட்டி, வேலாம்பட்டி, கணவாய்பட்டி, செடிப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

Related Stories: