விழுப்புரம்: தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது. விழுப்புரத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு மையத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ஆய்வு செய்தார். இம்மாவட்டத்தில் 11 மையங்களில், 15,670 பேர் தேர்வு எழுதுகின்றனர்.