தமிழகம் சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் உரக்கடை உரிமையாளர் தற்கொலை Nov 26, 2022 சிதம்பரம் சிதம்பரம்: சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் உரக்கடை உரிமையாளர் கணேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணேஷின் தற்கொலைக்கு காரணமான செங்குட்டுவன் என்பவரை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி