மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 762 புள்ளிகள் உயர்ந்து 62,272 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.24 சதவீதம் உயர்வுடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 762 புள்ளிகள் உயர்ந்து 62,272 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் நிஃப்டி 217 புள்ளிகள் அதிகரித்து 18,484 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது.

Related Stories: