ஒசூரில் உள்ள மலர் சாகுபடி பகுதிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு

கிருஷ்ணகிரி : ஒசூரில் உள்ள ரோஜா, தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்ட மலர் சாகுபடி பகுதிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மலர் சாகுபடி பகுதிகளை வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

Related Stories: