கொச்சியில் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமார் மீது மர்மநபர் தாக்குதல்: ஒருவர் கைது

கொச்சி: கொச்சியில் கோஸ்ரீ பாலம் அருகே கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமார் மீது மர்மநபர் தாக்குதல் நடத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை தலைமை நீதிபதி மணிகுமாரின் காரை தடுத்து நிறுத்தி மர்மநபர் தாக்கியுள்ளார். இது தமிழ்நாடு அல்ல என்று சொல்லிக்கொண்டு போதையில் இருந்த நபர் அவதூறாக பேசியதாக குற்றசாட்டு தெரிவித்துள்ளனர். தலைமை நீதிபதியை தாக்கிய டிஜோ என்பவரை போலீஸ் கைது செய்தனர்.

Related Stories: