விஷவாயு தாக்கி இறந்த 3 பேரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா

கரூர்: விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கரூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: