பவானிசாகர் அணையில் இருந்து 5,100 கனஅடி உபரிநீர் திறப்பு..!!

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து 5,100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 104.50 அடியை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: