துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.34 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!!

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.34 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமானத்தில் 9 பயணிகள் கடத்தி வந்த 5.26 கிலோ எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

Related Stories: