தமிழ்நாட்டில் கோவை உட்பட பல்வேறு இடங்களில் நடந்த என்.ஐ.ஏ. சோதனை நிறைவு

கோவை : தமிழ்நாட்டில் கோவை உட்பட 8 மாவட்டங்களில் 43 இடங்களில் நடந்த என்.ஐ.ஏ. சோதனை நிறைவடைந்துள்ளது. சென்னை, கோவை, திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சி, நாகை மற்றும் கேரளா பாலக்காட்டில் சோதனை நடந்தது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக சோதனை நடைபெற்றது.

Related Stories: