உத்தரகண்ட் மாநிலம் பிதோரகாரில் காலையில் நிலநடுக்கம்

டொராடூன்: உத்தரகண்ட் மாநிலம் பிதோரகாரில் காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காலை 6.27 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3ஆக பதிவானது.

Related Stories: