ஓபிசி பிரிவின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒன்றிய அரசு தகவல்

மதுரை : மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஓபிசி பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்த கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஓபிசி பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்த கூடாது என எவ்வாறு கூறுகிறீர்கள்? எனவும், 1951-ல் எடுக்கப்பட்ட ஒன்றிய அரசின் கொள்கை முடிவை மக்களின் நலனுக்காக மாற்றி அமைக்க பரிசீலனை செய்யலாமே எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: