துபாயிலிருந்து திருச்சிக்கு புர்காவில் மறைத்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 31 சவரன் தங்கம் பறிமுதல்

திருச்சி: துபாயிலிருந்து திருச்சிக்கு புர்காவில் மறைத்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 31 சவரன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  புர்காவில் மெல்லிய நூல் வடிவில் இருந்த ரூ.12.85 லட்சம் மதிப்புள்ள 14 துண்டு தங்க கம்பிகள் சிக்கியுள்ளது. புர்காவில் மறைந்து 251 கிராம் தங்கத்தை கடத்திய ஆன்பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories: