விழுப்புரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் பொன்முடி ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். ஆய்வு செய்த போது அமைச்சர் பொன்முடிக்கு நரிக்குறவர் சமூக மக்கள் பாசி மாலை அணிவித்து அன்பினை வெளிப்படுத்தினர்.

Related Stories: