சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை: பதிவாளர் சீதாராமன் அறிவிப்பு

கடலூர்: கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை என பல்கலைக்கழக பதிவாளர் சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் பல்கலைக்கழக அலுலகங்கள் வழக்கம்போல் இயங்கும் என பதிவாளர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories: