சேலம் தனியார் உணவகத்தில் சட்னியில் கரப்பான் பூச்சி: உணவகத்தில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை

சேலம்: சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் சட்னியில் கரப்பான் பூச்சி இருந்ததாக எழுந்த புகாரில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளி பட்டறை தொழிலாளி சங்கர் என்பவர், உணவகத்தில் தனது குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வாங்கி சென்றுள்ளார்.கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் அளித்துள்ளார் அதன் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: