தமிழகம் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை, மேலப்பாளையம் பகுதியில் போலீசார் சோதனை Nov 01, 2022 நெதர்லம், நடுவம் கோவை கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை, மேலப்பாளையம் பகுதியில் மீண்டும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலப்பாளையத்தில் சாகிப், புகாரி, முகமது அலி, இப்ராகிம் வீடுகளில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா எனும் பாடல் மிகவும் பிடிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை