தமிழகம் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை, மேலப்பாளையம் பகுதியில் போலீசார் சோதனை Nov 01, 2022 நெதர்லம், நடுவம் கோவை கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை, மேலப்பாளையம் பகுதியில் மீண்டும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலப்பாளையத்தில் சாகிப், புகாரி, முகமது அலி, இப்ராகிம் வீடுகளில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி